காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாசத்திரத்தில் நடைபெற்ற பெண் தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. தனியார் ஆலை முன்பு 18 மணி நேரமாக தொடர்ந்த பெண் தொழிலாளர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது. அமைச்சர்கள் சி.வி.கணேசன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் ஒரு மணி நேரம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்துள்ளனர். …