அரியலூர்: அரியலூர் ஆட்சியர் ரமணசரஸ்வதி வீட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் உள்ள தனது அலுவலகத்துக்கு நடந்தே சென்று தனது பணிகளை கவனித்துள்ளார். சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையில் ஆட்சியர் தனது காரை பயன்படுத்தாமல் நடந்து சென்று பணிகளை கவனித்தார்….