டெல்லி: உலக அளவில் வேளாண் பொருட்களுக்கான உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என பிரதமர் மோடி பேசியுள்ளார். டெல்லியில் வேளாண் துறை சார்ந்த திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியுள்ளார். வேளாண் துறை ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 3,000ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்….