டெல்லி: உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழா ஒலிம்பிக்..: வீரர், வீராங்கனைகளுடன் பிரதமர் மோடி வரையாடிவருகிறார். தமிழகத்தின் இளவேனில் வாலறிவன், சரத் கமல் ஆகியோர் பிரதமர் மோடியுடனான உரையாடலில் பங்கேற்றுள்ளனர். வீரர், வீராங்கனைகளின் பெற்றோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. …