டேராடூன்: உத்தரகாண்டில் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்த 26 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டு உள்ளன என டி.ஜி.பி. தகவல் தெரிவித்துள்ளார். 8-ம் தேதி இரவு 8 மணி வரையில் 26 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன. 171 பேரை இன்னும் காணவில்லை. அவர்களில் 35 பேர் சுரங்க பாதையில் இருக்க கூடும். மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன என தெரிவித்தார்….