ஈரோடு: ஈரோடு அருகே மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளை மாவட்டம் திண்டல் சத்தியசாய் நகரில் மருத்துவர் ஞானசேகர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மருத்துவர் ஞானசேகர் வெளியூர் சென்றிருந்த நேரத்தில் 10 சவரன் நகைகளுடன் ரூ.15 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. …