சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை.மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனியவர்.ஆளுநருடன் சுமூக உறவு உள்ளது. ஆட்சி நடத்தும் விதத்தை ஆளுநர் பாராட்டியுள்ளார்.நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது முறையல்ல. இது சட்டமன்ற மாண்பை குறைக்கும் செயல்,’என்று கூறியுள்ளார். …