மதுரை: ஆன்லைன் விளையாட்டுகள் தொடர்பாக 6 மாதங்களுக்குள் தமிழக அரசு புதிய சட்டம் கொண்டு வரும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை நம்பிக்கை தெரிவித்துள்ளது. பல உயிர்கள் பறிபோவதால் தமிழக அரசு விரைவாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்….