ஸ்பெயினில் நடக்கும் பார்சிலோனா ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த காலிறுதியில் ரஷ்யாவின் ஆந்த்ரே ரூப்லேவ் (7வது ரேங்க்), இத்தாலியின் ஜானிக் சின்னர் (19வது ரேங்க்) உடன் மோதினார். அபாரமாக விளையாடிய ஜானிக் 6-2, 7-6 என நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்த ஆட்டம் 1 மணி, 35 நிமிடங்கள் நடந்தது….
அரையிறுதியில் ஜானிக்
previous post