தெலுங்கானா: தெலுங்கானாவில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்காமல் மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிப்பாதக தகவல் தெரிவித்துள்ளனர். தெலுங்கானாவில் ரூ.11,360 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். பிரதமர் பங்கேற்கும் விழாவில் பங்கேற்காமல் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் புறக்கணிப்பதாக தகவல் அளித்துள்ளனர். விமான நிலையத்தில் பிரதமர் மோடியை வரவேற்கவும் முதல்வர் சந்திரசேகர ராவ் செல்லமாட்டார் என தகவல் அளித்துள்ளார்.