சேலம்: சேலம் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் வெங்கடாச்சலம் மீது அதிமுக ஒன்றிய செயலாளர் ஏ.வி.ராஜூ பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார். முன்னாள் எம்எல்ஏ வெங்கடாசலம் அதிமுக ஆட்சியில் அரசு வேலை வாங்கி தருவதாக பலரை ஏமாற்றியதாக ஏ.வி.ராஜூ புகார் தெரிவித்துள்ளார். அரசு வேலைக்காக தான் வசூலித்து கொடுத்த ரூ.40 லட்சத்தை திருப்பி தராமல் வெங்கடாச்சலம் ஏமாற்றுவதாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.