சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள 25 தொகுதிகளில் வெற்றி பெற பாஜக இலக்கு என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். செப்டம்பருக்குள் பா.ஜ.க. பூத் கமிட்டிகளை வலுப்படுத்தவும் நிர்வாகிகளுக்கு அமித்ஷா வலியுறுத்தியுள்ளார்.சென்னையில் நடைபெற்ற பா.ஜ.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அமித்ஷா கூறியுள்ளார்.