பெங்களூரு: கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் குரங்கு காய்ச்சலுக்கு கொட்டமா என்ற பெண் உயிரிழந்தார். கோப்பா தாலுகா நுக்கி கிராமத்தில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குரங்கு காய்ச்சலுக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் 6 பேருக்கு குரங்கு காய்ச்சல் உறுதியாகியுள்ளது.
கர்நாடகாவில் குரங்கு காய்ச்சலுக்கு மேலும் ஒருவர் பலி
previous post