ஒடிசா: ஒடிசா பாலசோரில் நிகழ்ந்த ரயில் விபத்து வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கைது செய்யப்பட்ட ரயில்வே அதிகாரிகள் 3 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கைதான ரயில்வே அதிகாரிகள் அருண்குமார் மஹந்தா, அமீர்கான், பப்புகுமார் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.