சென்னை: காவேரி மருத்துவமனையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் ஆம்புலன்ஸ் மூலம் புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். வரும் 26-ஆம் தேதி வரை செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் கைதிகளுக்கான முதல் வகுப்பு சிறையில் செந்தில் பாலாஜி இருப்பார் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.