கடலூர்: கடலூரில் மணிப்பூர் மாநிலத்தில் மத கலவரத்தையும், இன மோதல்களையும் தூண்டிவிட்டு தேவாலயங்களை தீக்கிரையாக்கி, பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இந்தியாவின் இறையாண்மையை கொன்று குவிக்கும் பா.ஜ.க. அரசை கண்டித்து கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.