ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்தது . கொங்கர்பாளையம் வெள்ளைக்கரடு பகுதியில் கன்றுக் குட்டியை வேட்டையாடியது சிறுத்தை என்பது உறுதியானது. வனவிலங்கின் கால் தடத்தை ஆய்வு செய்து சிறுத்தை என உறுதியானதை அடுத்து வனத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே நடமாடும் சிறுத்தையை பிடிக்க வனத்துறை கூண்டு வைப்பு
previous post