சென்னை: மேகதாதுவில் அணைகட்ட நடவடிக்கை எடுக்க உத்தரவிட்ட கர்நாடக துணை முதல்வர் சிவக்குமாருக்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாசன மாநிலங்களின் ஒப்புதலைப் பெற வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றம் குறிப்பிட்டுள்ளது. தமிழ்நாட்டை வறண்ட பாலைவனமாக மாறாமல் தடுக்க அதிமுக அனைத்து போராட்டங்களையும் முன்னெடுக்கும். கர்நாடக காங். அரசின் முயற்சியை கடுமையாக கண்டிப்பதாக இபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
மேகதாது விவகாரம் – கர்நாடகாவிற்கு இபிஎஸ் கண்டனம்
previous post