Sunday, May 12, 2024
Home » மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துகழகம் அறிவிப்பு

மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துகழகம் அறிவிப்பு

by Arun Kumar

சென்னை: மின்சார ரயில்கள் ரத்தால் தாம்பரம்-சென்னை கடற்கரை உள்ள வழித்தடங்களில் நாளை கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துகழகம் அறிவித்துள்ளது. தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கபடுகிறது. நாளை காலை 10-பிற்பகல் 3.30 மணி வரை தாம்பரம் சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் கூடுதல் பஸ்கள் இயக்கபடும் என்று போக்குவரத்துக்கழகம் அறிவித்துள்ளது.

You may also like

Leave a Comment

fourteen − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi