சென்னை: ராணிப்பேட்டை சிப்காட் நிலை 3-ல் அதிநவீன ஒருங்கிணைப்பு ஆலை அமைக்கும் பணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ரூ.145கோடி மதிப்பில் தொழிலக, மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி மேற்கொண்டு வரும் SOL இந்தியா நிறுவன விரிவாக்கத் திட்டத்தின் கீழ் ஆலை அமைகிறது. திரவ மருத்துவ, தொழில் ஆக்சிஜன், திரவ நைட்ரஜன் உற்பத்தியை மேற்கொள்ள அதிநவீன ஆலை அமைகிறது.
ராணிப்பேட்டை சிப்காட்டில் ஆலை: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல்
previous post