பிறப்பே அறியானை பெற்றவள்
காரைக்கால் அம்மையார் கதை - 5 அந்தரத்தில் கைகள் முளைத்து மாம்பழம் தந்த அதிசயச் செயலை கண்ட பரமதத்தன், வேறெந்த சிந்தனையுமற்று, “ஹாவென்று” உறைந்து போனான். நடந்த ஈசனின் திருவிளையாடல், அவனது மொத்த நினைப்பையும் தாக்கி, முழுக்க முழுக்க தன் சுயமற்று அதிர்ந்துபோய் நின்றான். எந்த அதிசயத்தையும் காணாதவன்போல, எதைக் கண்டும் அதிராதவன்போல, புனிதவதியிடம் தன்னை...
புராணங்களில் அறக் கதைகள்
வஜ்ராயுதம் வந்த கதை இந்திரன் வைத்திருக்கும் வெள்ளை யானைக்கு ``ஐராவதம்’’ என்று பெயர். அவன் வைத்திருக்கும், யாராலும் வெல்ல முடியாத ஆயுதத்திற்கு ``வஜ்ராயுதம்’’ என்று பெயர். வஜ்ரம் என்றால் உறுதி என்று பொருள். தேக்கு மரம் உறுதியாக இருப்பதால், வஜ்ரம் என்று சொல்வோம். அதைப் போல, இந்திரனிடம் உள்ள உறுதியான ஆயுதம் வஜ்ராயுதம். இந்த ஆயுதம்...
அன்னை சீதா பிராட்டிக்கு அனுமன் கூறிய அடையாளங்கள்!
அசோக வனத்தில் அரக்கியரிடையே இராவணனின் தாங்கொணாக் கொடுமைக்கு உள்ளாகி, இராமன் வந்து தன்னை மீட்கவில்லையே என்ற வருத்தம் மேலோங்க தன்னையே அழித்துக் கொள்ள எண்ணி, சேலைத்தலைப்பையே தூக்குக் கயிறாக்கி, மரத்தில் கட்டி, தன்னை மாய்த்துக் கொள்ள எண்ணிய தருணத்தில், ஏதோ ஓர் சக்தி தன்னைத் தடுப்பது போன்று உணர்ந்தாள் சீதா பிராட்டி. ராம தூதனான அஞ்சனை...
கள்வர் ஆழ்வாரான கதை
பகுதி 10 சோழப் பேரரசு என்றுமே வீரத்தையும் விவேகத்தையும் மதிக்கும். சோழமண்டலத்தை எட்டாம் நூற்றாண்டில் ஆண்டுவந்த மன்னன் தன்னுடைய படைத் தளபதி நீலனின் ஆற்றலை நேரில் கண்டு வியந்தான்.அரசவையில் நீலனை அழைத்து வெகுமானங்கள் அளித்து மகிழ்ந்தான்.“நீலன் இன்று முதல் திருமங்கை நாட்டின் மன்னனாக முடிசூட்டப்படுகிறான்” என்று கூறி, புலி இலச்சினை பொறித்த கிரீடத்தை அணிவித்தான்.நீலன், “என்...
வையத்து வாழ்வீர்காள் அடியார்க்கும் அடியாரான ஆழ்வாரின் கதை
‘`நம்மீது பக்தியுடன் இருந்தால் அது நம் அருளால் வருவது. பாதை மாறிப் போய்விட்டால் அவன் விதியால் வருவதா? இது என்ன நியாயம்’’ என தாயார் வினவ.. `‘தன்னை மறந்திருப்பவனை நான் என்ன செய்யட்டும்? நன்றாக பாசுரங்கள் பாடித் துயிலெழுப்பியவன், இன்று துயரில் இருக்கிறான். இந்திரிய சுகங்களின் மேல் ஈடுபாடு வந்தபின் நம்மீது பக்தியேது?’’ - பெருமாள்....
சிறுவனின் உயிரை காப்பாற்றாத சாய் பாபா.. ஏன் தெரியுமா?
ஞானிகளையும், சித்தர்களையும் முழுமையாக அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் யாராலும் முடியாது. ஒரு சிலருக்கு மகத்தான ஞானிகள் அருகிலேயே வாழும் பாக்கியம் கிடைத்தும் அவர்களுக்கும் இத்தகைய நிலைமையே ஏற்பட்டிருக்கிறது. பொதுவாக எல்லோருக்கும் நன்மை செய்யும் ஞானிகள் சில சமயம் ஏதும் செய்யாமல் இருந்து விடுவர். அப்படி “ஷீர்டி சாய் பாபாவின்” வாழ்வில் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப்...
பகவான் மீது பற்றுக்கொண்ட பானுதாசர்
பகுதி 2 போனதும் வந்ததும் அனுபவித்துக் கொண்டிருக்கக்கூடிய நல்லவற்றை இழக்கும் போது, அதனுடைய பாதிப்பு நன்றாகவே தெரியும்; இருக்கும் போது தெரியாத அதனுடைய அருமை, இழந்த நிலையில் தெளிவாகவே தெரியும். இதை விளக்கும் நிகழ்வு இது...விஜயநகர சாம்ராஜ்யத்தை `ராமராயன்’ எனும் மன்னர் ஆட்சிசெய்து வந்தார். நல்லவர்; நற்காரியங்களுக்கு மனம் சலிக்காமல் கொடுக்கக்கூடியவர். அப்படிப்பட்ட அவரைத்தேடிப் பாண்டுரங்க...
பிறப்பே அறியானை பெற்றவள்
காரைக்கால் அம்மையார் கதை - 2 வாழ்வு அப்படித்தான். துக்கம்பேசிய மறுகணம், சந்தோசம் கொண்டுவரும். வந்த சந்தோசத்தின் வால்பிடித்துக் கொண்டே துக்கமும் வரும். புரியாதமொழியில் எழுதப்பட்ட இந்தவிதியின் அர்த்தத்தை, எம்மொழிவல்லுனர்களாலும், மொழிபெயர்க்க இயலாது. புனிதவதியின் திருமணம் பற்றி பேசியதும், உற்சாகமாய் கைகளை தட்டியபடி, சரியான நேரத்தில் இதைப்பற்றி என்னிடம் கூறினீர்கள் என பேசிய குருக்களின் சொல்...
விஷ்வாமித்ரரும் ராமனின் திருமணமும்
ஒரு நாள், தசரதனுடைய அரண்மனைக்கு விஸ்வாமித்திரர் வந்தார். தான் மிகப் பெரிய யாகம் செய்ய உள்ளதாகவும், அதற்கு அரக்கர்களிடமிருந்து எதிர்ப்பை எதிர்பார்ப்பதால், அவர்களை விரட்ட தங்களுடைய மகன் ராமன் உதவி எனக்கு வேண்டும் என கேட்டார். தசரதன் அதற்கு சம்மதிக்கவில்லை. ``ராமன் சிறுவன். அவனை அனுப்ப மாட்டேன். மாறாக நான் வந்து உதவத் தயார்’’ என்றார்....

