சென்னை: மாநகராட்சிகளின் வார்டுகள் அதிகரிப்பது பற்றி கமிட்டி அமைத்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என அமைச்சர் நேரு தகவல் தெரிவித்துள்ளார். சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட மாநகராட்சி வார்டுகள் அதிகரிப்பு குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.