சென்னை: செங்கல்பட்டு அருகே ஊராட்சிமன்ற அலுவலகம் சுற்றியுள்ள 4 வீடுகளில் கொள்ளை முயற்சித்துள்ளார். சிங்கப்பெருமாள் கோவிலில் அலுவகத்தின் பூட்டு மற்றும் சிசிடிவி கேமராவை உடைத்து மர்பநபர்கள் கொள்ளை முயற்சி. அப்பகுதியில் வசிக்கும் ரமேஷ் (45), நவின் (25), சாந்திமணி(39), பரசுராமன் (42) ஆகியோர் வீட்டிலும் கொள்ளை முயற்சி. பாலூர் போலீசார் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.