கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 3 பேர் பலியான நிலையில் 20 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கபட்டுள்ளனர். திருச்சியில் விசிக மாநாட்டிற்குச் சென்றுவிட்டு திரும்பியபோது வேன் விபத்துக்குள்ளானது. விபத்தில் உத்தர குமார், யுவராஜ் உட்பட 3பேர் உயிரிழந்ததாக விசாரணையில் தெரிவிக்கபட்டுள்ளது.
கடலூர் அருகே வேன் மற்றும் லாரி நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 3 பேர் பலி
previous post