கேரளா: முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141 அடியை எட்டவுள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்படுகிறது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 140.80 அடியாக உள்ள நிலையில் நீர்வரத்து 1,714 கனஅடியாக குறைந்தது. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 141, 142 அடியை எட்டும்போது இறுதிகட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.