டெல்லி: சிக்கலில் தவிக்கும் கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் இருந்து 200 விமானிகள் விலகி ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்ந்துள்ளனர். ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்ந்துள்ள 200 கோ ஃபர்ஸ்ட் விமானிகளில் 75 பேருக்கு இன்று முதல் பயிற்சி தொடங்கியுள்ளது. விமான சேவையை விரைந்து மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை கோ ஃபர்ஸ்ட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.
கோ ஃபர்ஸ்ட் நிறுவனத்தில் இருந்து 200 விமானிகள் விலகி ஏர் இந்தியாவில் பணிக்கு சேர்ந்தனர்
previous post