குடிபோதையில் ரயில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் ரயில் நிலையத்தில் குடிபோதையில் ரயில் சிக்னலை உடைக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சிக்னல் கீழ் உள்ள பெட்டியை உடைக்க முயன்ற போது ரயில்வே போலீசார் கோகுலை கைது செய்தனர். நள்ளிரவில் திடீரென சிக்னல் அதிர்வு ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை செய்த போது உடைக்க முயன்றது அம்பலமாகியுள்ளது.

Related posts

ஏற்காடு 11-வது கொண்டை ஊசி மலைப்பகுதியில் தனியார் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 109 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவு

அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி தொழில்நுட்ப நிறுவனம் ராக்வெல் ஆட்டோமேஷன் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்குகிறது