சென்னை: அமெரிக்க நாட்டில் மிகவும் புகழ் பெற்ற தானியங்கி தொழில்நுட்ப நிறுவனமான ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்துள்ளார். டாவோஸ் நகரில் நடைபெற்ற தொழில் கண்காட்சியில் ராக்வெல் நிறுவன CEO பிளேக் மோரட் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.