அமெரிக்காவின் புகழ்பெற்ற தானியங்கி தொழில்நுட்ப நிறுவனம் ராக்வெல் ஆட்டோமேஷன் சென்னையில் புதிய தொழிற்சாலையை தொடங்குகிறது

சென்னை: அமெரிக்க நாட்டில் மிகவும் புகழ் பெற்ற தானியங்கி தொழில்நுட்ப நிறுவனமான ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனம் சென்னையில் தனது தொழிற்சாலையை அமைக்க உள்ளதாக அமைச்சர் டிஆர்பி ராஜா அறிவித்துள்ளார். டாவோஸ் நகரில் நடைபெற்ற தொழில் கண்காட்சியில் ராக்வெல் நிறுவன CEO பிளேக் மோரட் உடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்