ஒடிசா ரயில் விபத்து: மின்னணு இன்டர்லாக் அமைப்பில் வேண்டுமென்றே மாற்றம் செய்யப்பட்டு விபத்து ஏற்படுத்தப்பட்டது: ரயில்வே அதிகாரிகள் தகவல்

புதுடெல்லி: பாலசோர் ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், மின்னணு இன்டர்லாக் அமைப்பில் வேண்டுமென்றே மாற்றம் செய்யப்பட்டு விபத்து நடந்ததாக ரயில்வே உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளார். அதனை உறுதி செய்ய சிபிஐ விவசாரணை மேற்கொண்டுள்ளது. மாலையில், சிபிஐ குழு விசாரணையைத் தொடங்க விபத்து நடந்த இடத்தை சென்றடைந்தது.

Related posts

நல்ல செய்தி

தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீடு விண்ணப்ப காலக்கெடுவை நீட்டிக்க பாஜ வலியுறுத்தல்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை: ஜூன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்