கர்நாடகாவில் யாத்கிரி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக: கர்நாடகாவில் யாத்கிரி மாவட்டத்தில் லாரி மீது கார் மோதியதில் 5 பேர் உயிரிழப்பு 13 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இறந்தவர்கள் யார், விபத்து எப்படி நிகழந்தது என்பது குறித்து யாத்கிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

வெளிநாடு வாழ் இந்தியர்கள் மூலம் சொந்தங்களுக்கு ரூ.9.28 லட்சம் கோடி அனுப்பி வைப்பு: ஐ.நா அறிக்கையில் தகவல்

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக உடலுறுப்பு தானம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!

மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு விவரங்களை உடனுக்குடன் முழுமையாக வழங்க வலியுறுத்தல்: இந்தியா கூட்டணி தலைவர்கள்