Karthik Yash

மின் செலவை குறைக்க விரும்பினால் மாநகராட்சிகள் சொந்த நிதியில் சோலார் பேனல் அமைக்கலாம்: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது நாமக்கல் எம்எல்ஏ பெ.ராமலிங்கம்‌(திமுக) கேள்வி: நாமக்கல் நகராட்சியில் மாதம் ஒன்றுக்கு ரூ.75 லட்சம் மின் கட்டணம் செலுத்தப்படுகிறது. எனவே சூரிய ஒளி மின் சக்தி உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் கே.என்.நேரு: நாமக்கல்லில் விடுபட்ட பகுதிகளில் பாதாள…

Read more

மும்பை, டெல்லியை போன்று சென்னை, கோவையில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அமைச்சர் முத்துசாமி தகவல்

கேள்வி நேரத்தின் போது அணைக்கட்டு எம்எல்ஏ நந்தகுமார்(திமுக) : அணைக்கட்டு பகுதியில் வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டி தர வேண்டும்.துணை சபாநாயகரும், கீழ்பெண்ணாத்தூர் எம்எல்ஏவுமான கு.பிச்சாண்டி: மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் கட்டுப்படும் 20, 30 அடுக்குமாடி குடியிருப்புகள்…

Read more

மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு கோயில் சார்பில் 4 கிராம் பொன் தாலி: திருக்கழுக்குன்றம், திருநீர்மலை, பழனி, கோவை, கோயில்களுக்கு ரோப் கார் வசதி; அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: கோயில்களில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளின் திருமணத்திற்கு நடப்பாண்டு முதல் 4 கிராம் பொன் தாலி கோயில் சார்பில் வழங்கப்படும். பேரவையில் நேற்று இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாத்தில் உறுப்பினர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அறநிலையத்துறை அமைச்சர்…

Read more

மனிதர்களின் மனம் மட்டுமல்ல யானைகளின் மனமும் குளிர்கிறது: அமைச்சர் பெருமிதம்

திமுக ஆட்சியில் மனிதர்களின் மனம் மட்டுமல்ல, யானைகளின் மனமும் குளிர்விக்கப்படுகிறது என்று அமைச்சர் சேகர்பாபு கூறினார்.சுற்றுலா மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பல்லடம் எம்.எஸ்.எம்.ஆனந்தன் (அதிமுக) பேசியதாவது: யானைகளுக்கு புத்துணர்வு முகாம் அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த…

Read more

ஒரு திட்டப்பகுதிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்ட பின் தனிநபர் எவரும் மேம்பாட்டு பணி செய்ய முடியாது: மசோதா தாக்கல்

சட்டசபையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்த சட்ட மசோதாவில் கூறப்பட்டிருப்பதாவது: நில சேர்மப்பகுதி மேம்பாட்டுத் திட்டம், தனி ஒருவர் அல்லது தனி நபர்கள் இணைந்த ஒரு குழுவுக்கு சொந்தமான நிலத்தில், திட்ட அதிகார அமைப்பால்…

Read more

ஹூமாயுன் மகால் பாரம்பரிய கட்டிடத்தில் சுதந்திர தின அருங்காட்சியகம்

சட்டப்பேரவையில் அருங்காட்சியகத் துறை மானியக்கோரிக்கையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிவிப்பு: தொல்லியல்துறை:

Read more

திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டே ஆண்டுகளில் ரூ.4,262 கோடி மதிப்புள்ள 4,578 ஏக்கர் பரப்பளவுள்ள கோயில் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளது

சட்டப்பேரவையில் நேற்று இந்து சமய அறநிலைய துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது: திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து இன்று வரை 632 கோயில்களுக்கு ரூ.128 கோடி மதிப்பீட்டில் குடமுழுக்கு…

Read more

ரூ.5 கோடியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் முட்டுக்காட்டில் தீவுப்பகுதி ஏற்படுத்தப்படும்: அமைச்சர் ராமசந்திரன் அறிவிப்பு

தமிழ்நாடு சட்டப்பேரவை 2023-24ம் ஆண்டிற்கான சுற்றுலா துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு சுற்றுலாத்துறை அமைச்சர் ராமசந்திரன் பதிலளித்தார்.மேலும், 22 புதிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். அவை பின்வருமாறு:

Read more

அட்சய பாத்திரம் திட்டம் விவகாரம் ஆளுநராக இருந்தாலும், ஆண்டவனாக இருந்தாலும் தண்டனையை அனுபவித்து தான் ஆக வேண்டும்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: அட்சய பாத்திரம் திட்ட விவகாரத்தில் ஆளுநராக இருந்தாலும், ஆண்டவனாக இருந்தாலும் தண்டனை அனுபவித்து தான் ஆக வேண்டும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டபேரவையில் நடைபெற்ற விவாதம் பின்வருமாறு:பண்ருட்டி எம்.எல்.ஏ வேல்முருகன்: சட்டமன்றத்தால் இயற்றப்படும் சட்டத்தை ஆளுநர் நிலுவையில்…

Read more

குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமனம்: நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தகவல்

சென்னை: டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு விரைவில் பணி நியமனம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் பின்வருமாறு: வாணியம்பாடி எம்.எல்.ஏ செந்தில்குமார்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய வாரிய உறுப்பினர்கள்…

Read more