அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி பறிமுதல்
பரமத்திவேலூர், மே 12: பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் சோதனை சாவடி அருகில், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) முருகன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டார். அப்ேபாது அவ்வழியாக வந்த லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் மணல் ஏற்றி…