Karthik Yash

அனுமதியின்றி மணல் ஏற்றிய லாரி பறிமுதல்

பரமத்திவேலூர், மே 12: பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் சோதனை சாவடி அருகில், நாமக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் (தெற்கு) முருகன் தலைமையில் அலுவலர்கள் நேற்று வாகன சோதனை மேற்கொண்டார். அப்ேபாது அவ்வழியாக வந்த லாரிகள் தார்பாய் போட்டு மூடாமல் மணல் ஏற்றி…

Read more

16ம்தேதி முதல் 24ம் தேதி வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஜமாபந்தி

சேலம், மே 12: சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 16ம் தேதி முதல் 24ம் தேதி வரை வருவாய் தீர்வாயங்கள் (ஜமாபந்தி) நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளுக்கு மனுக்கள் வழங்கி சான்றுகள் பெற விண்ணப்பிக்கலாம்…

Read more

கோடை விழா ஏற்பாடுகள் தீவிரம்

ஏற்காடு, மே 12: ஏற்காட்டில் 46வது கோடை விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளது. சேலம் மாவட்டம் ஏற்காட்டில், ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். அதன் படி இந்தாண்டிற்கான 46வது கோடை விழா மற்றும்…

Read more

விபத்தில் சிக்கிய ஈரடுக்கு சொகுசு பஸ்

ஓமலூர், மே 12: சேலம் மாவட்டம் ஓமலூர் வழியாக சேலம் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் அரசு பொறியியல் கல்லூரி, ஆர்.சி.செட்டிபட்டி, காமலாபுரம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி விபத்து நடைபெற்று வந்தது. அதனால், இந்த பகுதிகளில் மேம்பாலம் கட்டுமான பணிகள்…

Read more

தியேட்டரில் திடீர் தீ விபத்து ரசிகர்கள் அலறியடித்து ஓட்டம்

கடலூர், மே 12: கடலூர் மாநகர் அண்ணா மேம்பாலம் அருகில் தியேட்டர் ஒன்று அமைந்துள்ளது. இத்தியேட்டரில் நேற்று மதிய நேர காட்சி ஒளிபரப்பப்பட்டது. ரசிகர்கள் ஆர்வமுடன் தியேட்டரில் பார்த்துக் கொண்டிருந்தனர். சுமார் 150 பேர் தியேட்டரில் இருந்த நிலையில் மாலை 4:30…

Read more

வாங்குவது போல் நடித்து நகை திருடிய சகோதரிகள் கைது

பண்ருட்டி, மே 12: பண்ருட்டி காந்தி சாலையில் உள்ள நகை கடை ஒன்றில் பர்தா அணிந்து இரு பெண்கள் வந்து நகை வாங்குவது போல் நடித்து பல்வேறு டிசைன்களை கேட்டனர். ஆனால் டிசைன் பிடிக்கவில்லை என கூறி வெளியே புறப்பட முயன்றனர்.இதனால்…

Read more

விருத்தாசலம் அருகே 13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது

வேப்பூர், மே 12: விருத்தாசலம் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தனியார் நிதி நிறுவன ஊழியரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த வல்லியம் சர்க்கரைமங்களம் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கசாமி மகன் ஆனந்தராஜ் (30). இவர் தனியார் நிதிநிறுவன…

Read more

கட்டணம் வசூலிக்கபடாது என்ற உத்தரவை ஜிப்மர் நிரந்தரமாக பின்பற்ற வேண்டும்

விழுப்புரம், மே 12: விழுப்புரத்தில் ரவிக்குமார் எம்பி செய்தியாளர்களிடம் கூறியதாவது, ஜிப்மர் மருத்துவமனையில் நோயாளிகளிடம் பரிசோதனை கட்டணம் வசூலிக்கப்படும் என்ற உத்தரவை கிடப்பில் வைப்பதாக, அந்த மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. உத்தரவை கிடப்பில் வைத்துள்ளதாக கூறும் ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் வருங்காலத்தில்…

Read more

மரக்காணம் அருகே ரேஷன் அரிசி கடத்த முயன்றவர் கைது

மரக்காணம், மே 12: மரக்காணம் அருகே கழிக்குப்பம் மேட்டுத்தெரு பகுதியில் அடையாளம் தெரியாத நபர் சுமார் ஒரு டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வைத்திருப்பதாக கோட்டக்குப்பத்தில் உள்ள மதுவிலக்கு அமலாக்க பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து மதுவிலக்கு…

Read more

கரியமாணிக்கம் பகுதியில் பதற்றம் முன்விரோதத்தில் கோஷ்டி மோதல்

புதுச்சேரி, மே 12: நெட்டப்பாக்கம் அருகே உள்ள கரியமாணிக்கம் பகுதியை சேர்ந்த ரஜினிகுமார் என்பவருக்கும், நரேந்திரன் என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரஜினிகுமார் தலைமையில் 20க்கும் மேற்பட்டோர் கரியமாணிக்கம்- தவளக்குப்பம் சாலையில் ஒன்று திரண்டனர். பிறகு…

Read more