Karthik Yash

பிரேசிலில் வெள்ளப்பெருக்கில் அடித்துச்செல்லப்பட்டு 70 பேர் மாயம்: தேடுதல் பணியில் மீட்பு படை தீவிரம்

சாவ் பாலோ: தென்அமெரிக்க நாடான பிரேசிலின் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக அங்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தன.…

Read more

சென்னை புளியந்தோப்பில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளருக்கு தர்ம அடி: போலீசார் தகவல்

சென்னை: சென்னை புளியந்தோப்பில் இந்து முன்னணி முன்னாள் மாவட்ட செயலாளர் முகுந்தனுக்கு அடி உதை ஏற்பட்டுள்ளது. முன்விரோதம் காரணமாக விசு, வாசு, குமார் உள்ளிட்டோர் சேர்ந்து முகுந்தனை தாக்கியதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர். தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையத்தில் குடிபோதையில் பாஜகவுக்கு…

Read more

தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மே 7, 8 ஆகிய தேதிகளில்…

Read more

முல்லைப்பெரியாறு அணையில் இருந்து பாசனத்திற்காக 105 கனஅடி நீர்த்திறப்பு

கூடலூர்: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 115.05 கன அடியாவும், அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 1 கனஅடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக நீர்த்திறப்பு 105 கனஅடியாகவும், நீர் இருப்பு 1,736 மில்லியன் கனஅடியாக உள்ளது.

Read more

2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை தொடக்கம்

சென்னை: 2024-25ஆம் கல்வி ஆண்டின் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நீட் நுழைவுத் தேர்வை ஒன்றரை லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர். நீட் தேர்வு நாளை பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி…

Read more

கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல்: எல்லைப் பாதுகாப்பு தகவல்

பஞ்சாப்: கடந்த 15 நாட்களில் பஞ்சாப் மாநில எல்லையில் 20 பாகிஸ்தான் டிரோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என எல்லைப் பாதுகாப்பு தெரிவித்துள்ளது. டிரோன்களில் அனுப்பப்பட்ட 15 கிலோ போதைப்பொருள், 3 துப்பாக்கிகள் உட்பட ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் 2 பாகிஸ்தானியர்கள்…

Read more

ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல்

ராமநாதம்: புரராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 11.88 லட்சம் வலிநிவாரணி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ராமநாதபுரம் பெரியபட்டினம் கடல் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்த வலிநிவாரணி மாத்திரைகள் கொண்டு சென்றனர். ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த இருந்த வலிநிவாரணி மாத்திரைகளின்…

Read more

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம்: மாவட்ட நிர்வாகம் தகவல்

கொடைக்கான: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்கு இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் செல்லலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. மன்னவனூர் சூழல் சுற்றுலாத் தளம், ஆட்டுப்பண்ணை, கூக்கால் ஏரிக்குச் செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. மன்னவனூர் பூம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட…

Read more

தமிழகத்தில் இன்று தொடங்குகிறது அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படும் என கூறப்படுகிறது. இதற்கிடையே ஒரு சில மாவட்டங்களில் கோடை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை…

Read more

நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயனுக்கு மர்மநபர்களால் வெட்டு: போலீசார் விசாரணை

நெல்லை: நெல்லையில் சமூக ஆர்வலர் பெர்டின் ராயனுக்கு மர்மநபர்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தகவல் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் எழுப்பி வந்த நிலையில் இன்று காலை இறகு பந்து விளையாட வந்த போது அரசு மருத்துவமனை அருகே வைத்து சம்பவம்…

Read more