போதையில் யானைக்கு கும்பிடு கான்ட்ராக்டருக்கு ரூ.10,000 அபராதம்: வனத்துறை அதிரடி
பென்னாகரம்: போதையில் யானைக்கு கும்பிடு போட்டு ரகளை செய்த, கான்ட்ராக்டருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையோரம் கொம்பன் யானை ஒன்று முகாமிட்டிருந்தது. நேற்று முன்தினம் அவ்வழியாக வந்த பென்னாகரம் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த…