Karthik Yash

போதையில் யானைக்கு கும்பிடு கான்ட்ராக்டருக்கு ரூ.10,000 அபராதம்: வனத்துறை அதிரடி

பென்னாகரம்: போதையில் யானைக்கு கும்பிடு போட்டு ரகளை செய்த, கான்ட்ராக்டருக்கு வனத்துறையினர் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம்- ஒகேனக்கல் சாலையோரம் கொம்பன் யானை ஒன்று முகாமிட்டிருந்தது. நேற்று முன்தினம் அவ்வழியாக வந்த பென்னாகரம் எட்டிக்குட்டை கிராமத்தை சேர்ந்த…

Read more

பற்களை பிடுங்கிய விவகாரம் 24 போலீசார் பணியிட மாற்றம்

நெல்லை: பற்களை பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்பி சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம், அம்பை பகுதியில் வழக்கு விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கில் ஏஎஸ்பி பல்வீர்சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.…

Read more

உச்ச நீதிமன்றத்தின் அதிரடி

இந்தியாவில், யூனியன் பிரதேசமான டெல்லியின் சட்டம்-ஒழுங்கு மத்திய உள்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. டெல்லியில் தற்போது முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சி நிர்வாகம் தொடர்பாக அரசுக்கும், டெல்லி துணைநிலை ஆளுநருக்கும் இடையே அடிக்கடி மோதல்கள்…

Read more

பண இரட்டிப்பு ஆசைகாட்டி சென்னை மாணவியின் தற்கொலைக்கு காரணமான மேற்கு வங்க கல்லூரி மாணவர்கள் 3 பேர் அதிரடி கைது: த்ரில்லர் கிரைம் சினிமா பாணியில் சென்னை போலீசார் அசத்தல்

சென்னை: முத்தியால்பேட்டை பகுதியில் வசித்த கல்லூரி மாணவி இரட்டிப்பு பண ஆசையில் தற்கொலை செய்து கொண்ட வழக்கில், திடீர் திருப்பமாக இன்ஸ்டாகிராம் மூலம் பணம் இரட்டிப்பு மோசடியில் ஈடுபட்ட மேற்கு வங்க கல்லூரி மாணவர்கள் 3 பேரை சென்னை போலீசார் கைது…

Read more

கடந்த ஆண்டைவிட தேர்ச்சி விகிதம் குறைந்தது சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு ரிசல்ட் வெளியீடு

சென்னை: மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்னும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படித்த 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவியருக்கான தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. 10ம் வகுப்பு 93.12%, 12ம் வகுப்பு 87.33% மொத்த தேர்ச்சி வீதம் பெற்றுள்ளன.…

Read more

கர்நாடகாவில் ஆட்சி அமைப்பது யார்? இன்று காலை 10 மணிக்கு முடிவு தெரியும்: தொங்கு சட்டசபை அமைந்தால் குமாரசாமி ஆதரவை பெற காங்., பாஜ முயற்சி

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டப்பேரவைக்கு நடந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு துவங்குகிறது. காலை 10 மணி அளவில் முன்னணி நிலவரம் வெளியானதும் எந்த கட்சி ஆட்சி அமைக்கும் என்ற விவரம் தெரியவரும். அதே…

Read more

நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் ேகாயில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவில் தேரோட்டம் திரளானோர் பங்கேற்பு

நெல்லை, மே 12: நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோயில் சித்திரை பிரமோற்சவ திருவிழாவில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற பக்தர்கள் கோவிந்தா கோஷங்களுடன் தேரை வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்த்தனர். நெல்லை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற வைணவ…

Read more

நெல்லையில் இளம்பெண் மாயம்

நெல்லை, மே 12: மேலப்பாளையம் பீடி காலனியை சேர்ந்த முருகனின் மகள் சண்முககனி (18). பிளஸ் 2 வரை படித்துள்ள இவர் நெல்லை புதிய பஸ் நிலையம் அருகேயுள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார். வழக்கம்போல் நேற்று முன்தினம் காலை…

Read more

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இலவச கழிப்பறைகள் சீரமைப்பு மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை

நெல்லை, மே 12: பாளை வேய்ந்தான்குளம் நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்து காணப்பட்ட இலவச கழிப்பறைகள் சீரமைக்கும் பணியை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். பாளை வேய்ந்தான்குளம் பகுதியில் செயல்படும் பாரதரத்னா எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் 6…

Read more

144 தடை உத்தரவு

தூத்துக்குடி, மே 12: தூத்துக்குடி கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் இன்றும் (12ம் தேதி), நாளையும் வீரசக்கதேவி ஆலய திருவிழா நடக்கிறது. இதையொட்டி அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக விழா நடைபெறும் வகையிலும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும்…

Read more