Karthik Yash

சூடுபிடித்த களம்

2024 மக்களவை தேர்தலுக்கான களம் இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்து விட்டது. அதானி விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கியது என்றால், அதை தொடர்ந்து ராகுல் எம்பி பதவியை பறித்தது, அடுத்த கட்டத்திற்கு அழைத்துச்சென்று விட்டது. இப்போது பா.ஜ பலவீனமாக உள்ள மாநிலங்களை குறிவைத்து பலப்படுத்தும்…

Read more

ஒன்றிய அரசு நடத்தும் மேலும் 2 தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி: தென்னிந்தியாவின் கோரிக்கை ஏற்பதாக அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: ஸ்டாப் செலக்‌ஷன் கமிஷன் உள்பட மேலும் 2 தேர்வுகளை தமிழில் நடத்த அனுமதி வழங்கி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய அரசு தேர்வுகள் அனைத்தும் இந்தி அல்லது ஆங்கிலத்தில் நடைபெறும். இந்த தேர்வுகளை ஒன்றிய அரசு பட்டியலில் உள்ள மாநில…

Read more

மருத்துவ பணியாளர் தேர்வாணையம் மூலம் 4,133 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

சென்னை: மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த 4,133 காலிப் பணியிடங்களுக்கு தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.சென்னை தலைமை செயலகத்தில் நேற்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் மீதான மானியக் கோரிக்கையின்…

Read more

பொதுச்செயலாளர் அங்கீகாரம் எடப்பாடிக்கு கிடைக்குமா? தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் உயர்நிலை குழு பரிசீலிக்கிறது

புதுடெல்லி: அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அளித்த 10 நாள் கெடு வரும் வெள்ளிக்கிழமை முடிவடைய உள்ளது. இந்த நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தலைமையில் தேர்தல் கமிஷன் அதிகாரிகள் இன்று ஆலோசனை…

Read more

யானைகள் உயிரிழப்பை தடுக்கும் வகையில்
சட்டவிரோதமாக மின்வேலி அமைத்தால் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும்
வனம், மின்வாரியம் இணைந்து அதிரடி நடவடிக்கை

மேட்டுப்பாளையம், ஏப். 18: மின்வேலியில் சிக்கி யானைகள் உயிரிழப்பை தடுக்க சட்டவிரோத மின் வேலி அமைத்திருப்பது தெரியவந்தால் மின் இணைப்பு நிரந்தரமாக துண்டிக்கப்படும் என்றும் வனம் மற்றும் மின்வாரியம் இணைத்து அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளன. நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில்…

Read more

கார்த்தி பட புட்நோட்
சாதிக் படங்கள்
மாநகராட்சியில் குறைதீர் கூட்டம்

கோவை, ஏப்.18: கோவை மாநகராட்சியில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று (18ம் தேதி) காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்தப்படும். பொதுமக்கள் பிறப்பு, இறப்பு சான்று, அடிப்படை வசதி, குடிநீர் பிரச்னை, பாதாள சாக்கடை,…

Read more

கவுன்சிலர், பொதுமக்களுடன் சேர்ந்து
மாநகராட்சி பூங்கா சீரமைப்பு
சோலையார் அணை பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம்

கோவை, ஏப். 18: கோவை மாவட்டம் வால்பாறை சோலையார் அணை பகுதியில் புதிய தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம், தேயிலை தோட்ட தொழிற்சங்கங்களில் கூட்டமைப்பு தலைவர் வால்பாறை வீ.அமீது கோரிக்கை மனு அளித்துள்ளார்.…

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு உதவி
கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வழங்கினார்

ஈரோடு, ஏப். 18: மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் கிருஷ்ணனுண்ணி நேற்று வழங்கினார். ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை வகித்தார். மாவட்ட…

Read more

சென்னிமலை அருகே
குட்டி மான் மீட்பு

ஈரோடு, ஏப். 18: ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த பசுவபட்டி பிரிவில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்திற்குள் நேற்று காலை புள்ளிமான் ஒன்று தனது குட்டியுடன் தண்ணீர் தேடி புகுந்தது. இதனை கண்ட அப்பகுதி நாய்கள் குரைத்தபடி…

Read more

பவானிசாகர் அணையிலிருந்து
கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 5 ஆம் சுற்றுக்கு தண்ணீர் திறப்பு

சத்தியமங்கலம், ஏப்.18: பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானி வாய்க்கால் இரண்டாம் போக புன்செய் பாசனத்திற்கு இறுதி சுற்று தண்ணீர் நேற்று திறக்கப்பட்டது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் பவானிசாகர் அணை, மொத்தம் 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவு…

Read more