தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை வாபஸ் பெற்றது இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

டெல்லி: தமிழ்நாட்டிற்கான வெப்ப அலை எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் திரும்பப் பெற்றது. மேற்குவங்கம், பிகார், உத்தரப்பிரதேசத்திற்கான வெப்ப அலை எச்சரிக்கை தொடர்கிறது. தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு விடுக்கப்பட்டிருந்த வெப்ப அலை எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டது.

Related posts

போக்குவரத்து தொழிலாளர்கள்,போக்குவரத்து காவல் துறையினர் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்: முதல்வருக்கு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் கடிதம்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டு வெடிப்பு வழக்கு: மேலும் ஒருவர் கைது!

ரசாயன தொழிற்சாலையில் நடந்த வெடிவிபத்து பலி 11 ஆக அதிகரிப்பு: ஆலை உரிமையாளர்கள் மீது வழக்கு