புதுக்கோட்டை அருகே வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது கைதி தப்பியோட்டம்..!!

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வழக்கு விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட போது கைதி தப்பியோடிவிட்டார். கைதி சக்திவேலை காரைக்குடி போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றபோது தப்பியோடியது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

வலுவான கூட்டணி ஆட்சி இருக்கிறது பொது சிவில் சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்: ஒன்றிய சட்ட அமைச்சர் பேச்சு

நாடாளுமன்ற வளாகத்தில் தலைவர்களின் சிலைகளுக்கான உத்வேக ஸ்தலம் வளாகம் திறப்பு: ஒருதலைப்பட்சமான முடிவு என காங். தாக்கு

3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க அலைமோதும் பக்தர்கள்: 30 மணி நேரம் காத்திருந்து தரிசனம்