ஜனாதிபதிக்கு அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுக்கிறது ஒரு மனிதனின் அகந்தை: காங்கிரஸ்

டெல்லி: ஜனாதிபதிக்கு அரசியல் சாசன சட்டம் வழங்கியுள்ள உரிமையை மறுக்கிறது ஒரு மனிதனின் அகந்தை என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைக்க ஜனாதிபதிக்கு உரிமை உள்ளது. தனி ஒரு மனிதனின் சுய விளம்பர பேராசையால் பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த முதல் குடிமகளின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியை பிரதமர் அவமதித்ததை அடுத்து நாடாளுமன்ற திறப்பு விழாவை புறக்கணிப்பதாக 20 கட்சிகள் அறிவித்துள்ளன.

Related posts

திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்

7 நாளுக்குப்பின் தொட்டபெட்டா சிகரத்தை ரசித்த சுற்றுலா பயணிகள்

தேசிய வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.7.5 கோடி மோசடி: மேலாளர் உட்பட 3 பேர் கைது