Latest செய்திகள் தமிழகம் செங்கல்பட்டு விஷச்சாராய வழக்கில் விசாரணை தொடக்கம்..!! LavanyaMay 25, 2023, 12:17 pm075 views செங்கல்பட்டு: விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஏடிஎஸ்பி மகேஸ்வரி செங்கல்பட்டில் விசாரணையை தொடங்கினார். விஷச்சாராய வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.