செங்கல்பட்டு விஷச்சாராய வழக்கில் விசாரணை தொடக்கம்..!!

செங்கல்பட்டு: விஷச்சாராயம் அருந்தி 8 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஏடிஎஸ்பி மகேஸ்வரி செங்கல்பட்டில் விசாரணையை தொடங்கினார். விஷச்சாராய வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Related posts

விமான நிறுவன ஊழியர்கள் போராட்டத்தால் 8 விமானங்கள் ரத்து; 25 ஊழியர்கள் பணிநீக்கம்.! ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அதிரடி

தென் சென்னை மக்களவை தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுது

தமிழ்நாட்டில் இன்று முதல் 3 நாட்கள் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு