ஒடிசா சென்றுள்ள அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அரசின் குழு அங்கேயே தங்கியிருந்து தொலைந்து போனவர்களை கண்டுபிடிக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுஉள்ளர். தற்போதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை; காயமடைந்தவர்களும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை: இன்னும் 12 பேர் அடையாளம் காணப்படவில்லை என தமிழ்நாடு அரசின் குழு தெரிவித்துள்ளது.

Related posts

லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

உலகின் முதன்முறையாக ரோபோக்கள் மூலம் தலைமாற்று அறுவை சிகிச்சை: அமெரிக்க நிறுவனம் வெளியிட்ட அனிமேஷன் வீடியோவால் பொதுமக்கள் வியப்பு

ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட குடியிருப்புகள் இடித்து அகற்றம்; ரூ16 கோடியில் நவீனமயமாகும் ஜோலார்பேட்டை ரயில் நிலையம்: கட்டுமான பணிகள் தீவிரம்