லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது

சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் அருகே மெட்ரோ ரயில் நிலைய லிஃப்டில் இளம்பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றவர் கைது செய்யப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த இளைஞர் அமர்குமார் என்பவரை உயர்நீதிமன்ற போலீசார் கைது செய்தனர்.

Related posts

கேரளாவில் இன்று மீண்டும் நில அதிர்வு: பொதுமக்கள் பீதி

நெல்லை சந்திப்பு ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது

உளுந்தூர்பேட்டை அருகே மூதாட்டி வீட்டில் கொள்ளையடித்த வழக்கில் 6 பேர் கைது: 50 பவுன் நகை பறிமுதல்