அதில் இரு ரோபோக்கள் ஒரே நேரத்தில் 2 பேரின் தலைகளை அறுவை சிகிச்சை செய்து அதில் ஒரு உடலில் இருந்து தலையை அகற்றி மற்றொரு உடலுக்கு வைப்பதாக காண்பிக்கப்பட்டுள்ளது. இதில் நரம்பியல் நோய்கள், மற்றும் 4ம் கட்ட புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு பயனளிக்கும் எனவும் BrainBridge தெரிவித்துள்ளது. இந்த அறுவை சிகிச்சையை ரோபோக்களை வழிநடத்த AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தவும் அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த ஆய்வு வெற்றி அடைந்தால் அடுத்த 8 ஆண்டுகளில் இது நடைமுறைக்கு வந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.