மும்பை விமான நிலையத்தில் ரூ.8.37 கோடி பொருட்கள் பறிமுதல்..!!

மும்பை: மும்பை சத்ரபதி விமான நிலையத்தில் 12.74 கிலோ தங்கம் உளபட ரூ.8.37 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 20 வழக்குகளில் தொடர்புடைய பொருட்களை கைப்பற்றி, 5 +யணிகளை சுங்கத்துறையினர் கைது செய்தனர். வெவ்வேறு வடிவங்களில் கடத்தப்பட்ட தங்கம் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து மும்பை சுங்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Related posts

நாலாம் தேதிக்கு அப்புறம் நம்ம கையில தான் கட்சி என குஜாலாக இருக்கும் சின்னமம்மியின் ஆதரவாளர்கள் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

சொல்லிட்டாங்க…

வியட்நாம் அதிபரானார் டோ லாம்