வியட்நாம் அதிபரானார் டோ லாம்

பாங்காங்: வியட்நாம் அதிபராக இருந்த வோ வான் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதன் காரணமாக அவர் பதவி விலகினார். இந்நிலையில் புதிய அதிபராக நாட்டின் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரியான டோ லாம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவரது நியமனத்தை அந்நாட்டின் தேசிய சபை உறுதி செய்துள்ளது. வியட்நாமின் அதிபர் பதவி பெரும்பாலும் சம்பிரதாயமானது. ஆனால் இது நாட்டின் மிக முக்கியமான அரசியல் பதவியான அடுத்த கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக ஆவதற்கு மிகவும் வலுவானதாக இருக்கும் என்று மூத்த தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related posts

நீலகிரி மலை ரயிலுக்கு 125 வயது: கேக் வெட்டி கொண்டாட்டம்

டூவீலருக்கு தவணை தொகை செலுத்தாத விவகாரம்; நடுரோட்டில் இளம்பெண் மானபங்கம்: தனியார் நிறுவன அதிகாரி மீது வழக்கு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் புதிய இலச்சினை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்