மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என எச்சரிக்கை விடுப்பு

மும்பை : மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்; அதிக உயரத்தில் கடல் அலைகள் எழும்பலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று பகல் 11 மணி முதல் 36 மணி நேரம் அலையின் சீற்றம் அதிகரித்திருக்கும் என்றும் கடல் அலைகள் 1.5 மீட்டர் உயரம் வரை எழும்பலாம்; மக்கள் கடற்கரைக்குச் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related posts

22-ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வும் பகுதி உருவாகிறது: வானிலை மையம் தகவல்

தமிழகம், கேரளாவில் மலைப்பகுதிகளுக்கு செல்வதைத் தவிர்க்கவும்: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்

தொடர் விடுமுறையால் திருப்பதியில் பக்தர்களின் கூட்டம் அலைமோதல்