Latest இந்தியா செய்திகள் டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்..!! LavanyaJune 20, 2023, 11:00 am0320 views டெல்லி: டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.