டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம்..!!

 

டெல்லி: டெல்லியில் கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக துணை நிலை ஆளுநருக்கு முதல்வர் கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார். கடந்த 24 மணி நேரத்தில் 4 கொலைகள் நடந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் இருப்பதாக ஆளுநருக்கு கடிதம் எழுதினார்.

Related posts

ரேஷன் கடைகளில் வேலை நேரத்தை முறையாக கடைபிடிக்க வேண்டும்: கூட்டுறவுத்துறை உத்தரவு

நியோமேக்ஸ் சொத்துகள்: போலீஸ் பதிலளிக்க ஐகோர்ட் கிளை ஆணை

நான் உயிருடன் இருக்கும் வரை எஸ்.சி.,எஸ்.டி., இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது : பிரதமர் மோடி பேச்சு