பெங்களூருவில் கல்லால் தாக்கி காங்கிரஸ் தொண்டர் கொலை..!!

கர்நாடகா: பெங்களூருவில் காங்கிரஸ் தொண்டர் ரவி (42) 5பேர் கொண்ட கும்பலால் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார். ரவியை கொலை செய்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பியோடிய 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடிவருகின்றனர்.

Related posts

தனுஷ்கோடிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிப்பு

நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் 6-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை

வைகை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 292 கனஅடியில் இருந்து 877 கன அடியாக அதிகரிப்பு