பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவு

தருமபுரி: பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை நிறைவுபெற்றுள்ளது. சுமார் 5மணி நேரத்திற்கு மேலாக நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா காலத்தில் பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு செய்ததாக புகாரில் சோதனை நடைபெற்றது.

Related posts

அரசு பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் வினியோகம்

ஆவடி அருகே நகைக்கடையில் புகுந்து துப்பாக்கியை காட்டி ரூ.1.50 கோடி நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 2 பேர் கைது..!!

மீண்டும் குறைந்த தங்கம் விலை; சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.53,920க்கு விற்பனை