Latest செய்திகள் தமிழகம் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!! LavanyaFebruary 17, 2024, 1:15 pm0132 views விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அடுத்த ராமுத்தேவன்பட்டியில் பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். பட்டாசு ஆலை வெடிவிபத்து நடந்த இடத்துக்கு வெம்பக்கோட்டையில் இருந்து தீயணைப்புத்துறை வாகனங்கள் சென்றுள்ளன.