நாளை முதல் 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை : முகூர்த்தம் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் செய்யப்பட உள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து நாளை 535 பேருந்துகளும் நாளை மறுநாள் 595 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டில் இருந்து பிற ஊர்களுக்கு நாளை, நாளை மறுநாள் 130 பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Related posts

டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி

இந்தியாவில் மின்னணு வாக்கு எந்திரத்தை ஆய்வு செய்ய யாரும் அனுமதிக்கப்படுவதில்லை: ராகுல் காந்தி குற்றசாட்டு

விவசாயிகளுக்கு தேவையான இயந்திரங்கள் இருப்பில் உள்ளன: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்